Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவில் மீண்டும் கொவிட் தொற்று | ஒரே நாளில் 10,542 பேருக்கு தொற்று

April 19, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
கொரோனாஇன்னும் முடிவுக்கு வரவில்லை; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்” | மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு வலியுறுத்தல்

இந்தியாவில் ஒரேநாளில் 10,542 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொவிட் உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொவிட்டிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொவிட்டிற்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 5,31,152 லிருந்து 5,31,190 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய கொள்கை

Next Post

வலுவான இந்திய – மியன்மார் கலாச்சார உறவுகள் வரவேற்கத்தக்கது | மியன்மார் தூதுவர்

Next Post
வலுவான இந்திய – மியன்மார் கலாச்சார உறவுகள் வரவேற்கத்தக்கது | மியன்மார் தூதுவர்

வலுவான இந்திய - மியன்மார் கலாச்சார உறவுகள் வரவேற்கத்தக்கது | மியன்மார் தூதுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures