Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இணையத்தளங்களுக்கு அடிமையான சிறுவர்களை ஒரே நாளில் மீட்பது சாத்தியமில்லை!

March 10, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மொபைலை பயன்படுத்துவதில் இளவயதில் முதிர்ச்சி அடையும் இந்திய குழந்தைகள்

கையடக்க தொலைப்பேசியின் ஊடாக இணையத்தளங்களுக்கு  அடிமையான சிறுவர்களை ஒரே நாளில்  மீட்பது சாத்தியமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குழந்தைகளை வேறு பணிகளுக்கு வழிநடத்துவதன் மூலம் அவர்கள் கையடக்கத் தொலைப்பேசி மற்றும் இணையத்தளத்திற்குத் திரும்புவதைத் தடுக்க முடியும் என அதன் தலைவர்  தெரிவித்தார். 

கனடாவில் வீடொன்றில் வைத்து 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன், சிறுவர்கள் கையடக்கத் தொலைப்பேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Previous Post

சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றாரா கோட்டா? | தமிழ் கட்சிகள்

Next Post

‘அரகலய’வில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பங்கேற்கவில்லை | ரஜீவ்காந்த்

Next Post
‘அரகலய’வில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பங்கேற்கவில்லை | ரஜீவ்காந்த்

'அரகலய'வில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பங்கேற்கவில்லை | ரஜீவ்காந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures