Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – மதுரட்டையில் சம்பவம் 

May 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

மதுரட்டை, பதியபலல்ல பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுரட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதுரட்டை, பிரதேசத்தைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயதான உறவினர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த இருவரும் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிக்கொண்டிருந்தபோது அவரை காப்பாற்ற முற்பட்டபோதே மற்றவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக குறித்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

பல பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்!

Next Post

வைத்தியசாலையில் நோயாளியை கொலை செய்தவர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

வைத்தியசாலையில் நோயாளியை கொலை செய்தவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures