Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது என்ன?

July 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் – அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது என்ன?

அனைத்தையும் விட மனித உரிமை பாதுகாப்பு முக்கியமானது என அமெரிக்க செனெட்டின் வெளிஉறவு குழு தெரிவித்துள்ளது.

டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையின் பாதுகாப்பு படையினரின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து அச்சமடைந்துள்ளேன்.

இலங்கை ஜனாதிபதியை இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாசைகளுடன் ஈடுபாட்டை காட்டுமாறும் பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் பரந்துபட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்காக பாடுபடுமாறு  நான் வலியுறுத்திகேட்கின்றேன். 

அனைத்தையும் விட மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.

Previous Post

ரணிலின் பாராளுமன்ற ஆசனத்திற்கு வஜிர : வெளியானது வர்த்தமானி

Next Post

பணவீக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து

Next Post
பணவீக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து

பணவீக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures