Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆண் நண்பனுடன் தங்காலை கடலில் குளித்த போலந்து யுவதி பலி

September 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

தங்காலைக் கடலில் தனது ஆண் நண்பனுடன் கடலில் குளித்த போலந்து நாட்டு யுவதியொருவர் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இரு போலந்து பிரஜைகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை தங்காலை கடலில் குளிக்க சென்ற வேளை பலத்த கடல் அலைகளால் அவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், கடல் அலையில் சிக்கி 22 வயதுடைய போலந்து யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வாழைச்சேனையில் அதிகாலையில் பஸ் வண்டி மீது தாக்குதல்

Next Post

அந்தரங்க விடயங்களை நேரலையாக வெளியிட்ட இளம் தம்பதியினர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

அந்தரங்க விடயங்களை நேரலையாக வெளியிட்ட இளம் தம்பதியினர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures