Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர்கள் இருவருக்கு எதிராக விசாரணை!

November 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

கொழும்பின் பிரபல்யமான பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இரண்டு பேர் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாணவர் ஒருவரை மிக மோசமாக தாக்கியதாக இரண்டு ஆசிரியர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தரம் 11ல் கற்கும் மாணவன் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விசாரணை

கொழும்பின் பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இருவருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை | Colombo School Human Rights Commission Sri Lanka

தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடாத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டில் குறித்த கல்லூரியின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மூவரிடமும் விரைவில் விசாரணை நடாத்தப்பட உள்ளது. கடுமையாக தாக்கப்பட்ட மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

பிரபல போதைப்பொருள் வியாபாரி அதிரடி கைது!

Next Post

உலக அளவில் மதுபான பயன்பாட்டில் இலங்கை!

Next Post
உலக அளவில் மதுபான பயன்பாட்டில் இலங்கை!

உலக அளவில் மதுபான பயன்பாட்டில் இலங்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures