Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசியா, பசிபிக், ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார்

June 30, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஆசியா, பசிபிக், ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார்

ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோ கிராம் எடையை தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கலப் பத்தக்கத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச்  சேர்ந்த சற்குணராசா புசாந்தன் பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த போட்டி நடைபெற்றது.

Previous Post

மக்கள் நலன் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய ஆலோசனை

Next Post

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் மீட்பு

Next Post
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures