Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவர்கள் மீளவும் வந்தால் தான் விடிவு : கொடிகாமத்தில் துணிந்து சொல்லும் இளைஞன்

May 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்ப்பாண மாவட்ட மக்களை பாராட்டும் பொலிஸார்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தற்போது உள்ள அரசாங்கமும் சரி இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் உதாசீனப்படுத்துவதாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) தேர்தல் காலங்களின் போது தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுப்பதாகவும், அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.  ஆனால் எந்த ஒரு வாக்குறுதியும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

மேலும் ஈழத்தில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் போன்று வேறு எந்த நாட்டிலும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை எனவும் இது வரையில் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், தற்போது உள்ள அரசாங்கம் மீதான மக்களின் மனநிலை எவ்வாறு காணப்படுகிறது என்பதை கீழ் உள்ள காணொளி இணைப்பில் காண்க.

Previous Post

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் ‘தக்ஸ் லைஃப்’ படத்தின் பாடல்கள் வெளியீடு

Next Post

கொலை களமாகும் நாடு: அரசாங்கத்தின் மௌனத்தால் கவலையில் விமல்!

Next Post
விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

கொலை களமாகும் நாடு: அரசாங்கத்தின் மௌனத்தால் கவலையில் விமல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures