Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி!!

September 18, 2019
in News, Politics, World
0

முல்லைத்தீவு, அலம்பில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொக்கிளாய் வீதியில் அலம்பில் சந்தியில் நேற்றிரவு  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர், மாடொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானார். இவ்விபத்தில் காயமடைந்த அவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

கோபம் வரும்போது அதிக வலிமை பெறுகிறேன்!!

Next Post

டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Next Post

டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures