Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் | பெண் உள்ளிட்ட இருவர் கைது!

November 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

அரசாங்க கணக்காய்வு உப அலுவலகத்துக்கு உட்பட்ட வடமேற்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உப அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய பெண் ஒருவரும் 38 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

வெயங்கொட, மபொடலவில் உள்ள குறித்த கணக்காய்வாளரின் வீட்டுக்குச் சிலர் சென்று அச்சுறுத்தியதாக குறித்த அதிகாரி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பியதாகவும் அதன் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் இருவரும் கைத செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Previous Post

கோர விபத்தில் இராணுவ மேஜர் உள்ளிட்ட 3 பேர் பலி, 2 பேர் காயம்

Next Post

கொழும்பு துறைமுகத்தில் பாரிய பயணிகள் சொகுசு கப்பல்

Next Post
கொழும்பு துறைமுகத்தில் பாரிய பயணிகள் சொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் பாரிய பயணிகள் சொகுசு கப்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures