Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் விஜித ஹேரத் – உலகப்புகழ் பெற்ற ஜூடோ வீரர் ஆதம் யந்தியேவ் இடையில் விசேட கலந்துரையாடல்!

January 9, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைச்சர் விஜித ஹேரத் – உலகப்புகழ் பெற்ற ஜூடோ வீரர் ஆதம் யந்தியேவ் இடையில் விசேட கலந்துரையாடல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் “ஸலாம் கப்” (Salam Cup) தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியை கொழும்பில் நடத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் “ஸலாம் கப்” போட்டியின் நிறுவனர் ஆதம் யந்தியேவ் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் வியாழக்கிழமை (08) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் இலங்கையில் விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

“ஸலாம் கப்”  போட்டியின் ஒரு பகுதியை கொழும்பில் நடத்துவது இலங்கையின் விளையாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் எனவும் சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கையை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகவும் அமையும் எனவும் ஆதம் யந்தியேவ் சுட்டிக்காட்டினார்.

Previous Post

உயர்தர மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

Next Post

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை வேண்டும் – ஜனாதிபதி

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை வேண்டும் - ஜனாதிபதி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures