Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலி! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

October 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படும் வரை அது தொடர்பில் யாருக்கும் தெரியாது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் கடமைகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்குள் நெருக்கடி

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அரசாங்கத்திற்குள் ஒரு நல்ல சூழல் இருப்பது மிகவும் தெளிவாக தெரிவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலி! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | There Is No Crisis Within The Govt Minister

இதேவேளை, கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டால், அது வெளியே செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பு அரசாங்கத்திற்குள் கொதித்து வரும் நெருக்கடி வெளிச்சத்திற்கு வந்த ஒரு சந்தர்ப்பம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் அமைச்சர் கே.டி. லால் காந்தவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை, பூட்டான், நேபாளத்துக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி ! – இந்திய ரிசர்வ் வங்கி

Next Post

மைத்திரியிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு!

Next Post
நான் மக்களை அழைத்துவருவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மைத்திரியிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures