Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவிடம் இருந்து முதற்கட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறுகிறது இந்தியா..!

July 3, 2025
in News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
அமெரிக்காவிடம் இருந்து முதற்கட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறுகிறது இந்தியா..!

அமெரிக்காவிடம் இருந்து 600 மில்லியன் டாலருக்கு அப்பாச்சி ஏ.ஹெச்.64இ (Apache AH-64E) அட்டாக் ஹெலிகாப்டர் வாங்க இந்தியா கடந்த 2020ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. கடந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கும் என இந்தியா எதிர்பார்த்தது.

சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக காலதாமதம் ஆன நிலையில் இந்த மாதத்திற்குள் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க இருக்கிறது. அதில் முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தடையும். இந்த ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பிற்காக குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 3 ஹெலிகாப்டர் இந்த வருட இறுதிக்குள் இந்தியா வந்தடையும்.

Previous Post

சரித் அசலன்க அபார சதம் குவிக்க பங்களாதேஷுக்கு வெற்றி இலக்கு 245 ஓட்டங்கள்

Next Post

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்?

Next Post
உங்கள் வயதிற்கான இரத்த சர்க்கரையின் அளவு தெரியுமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures