Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிக வெப்பநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம்!

March 16, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று (15) குருணாகல், இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காணப்பட்டது.

நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளி காரணமாக  இவ்வாறான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

தோல் எரிதல் , தோலில் வெள்ளைப் புள்ளிகள் தோண்றுதல் ,தோல் அரிப்பு , வியர்வையால் தோலில் ஏற்படும் கொப்புளங்கள் , தழும்புகள் போன்ற மாற்றங்கள் இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.

அதிக வெப்ப நிலை காரணமாக தோல் ஒவ்வாமை ஏற்படுவதும் தற்போது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நோய்கள் குழந்தைகளிடையே ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாகவும் மேற்குறிப்பிட்ட  நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமாறும் தோல் நோய் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சிவன் சொத்து குலநாசம்… வெடுக்குநாறி ஆக்கிரமிப்பு சிறிலங்கா அரசுக்கு ஆபத்தா… | தீபச்செல்வன்

Next Post

கிளிநொச்சி தென்னைகளில் வேகமாக பரவுகிறது வெண் ஈ நோய்

Next Post
கிளிநொச்சி தென்னைகளில் வேகமாக பரவுகிறது வெண் ஈ நோய்

கிளிநொச்சி தென்னைகளில் வேகமாக பரவுகிறது வெண் ஈ நோய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures