Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அங்கவீனமுற்ற படைவீரருக்கு மின்சார முச்சக்கரவண்டி

July 23, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அங்கவீனமுற்ற படைவீரருக்கு மின்சார முச்சக்கரவண்டி

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவருக்கு புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23)  நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்து மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்ற பயனாளியான அங்கவீனமுற்ற போர் வீரருக்கு வெமிந்திர சங்கக்காரவின் அனுசரணையுடன் இந்த மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார முச்சக்கரவண்டி அங்கவீனமுற்ற படைவீரரின் அன்றாட வாழ்க்கையை  மேலும் எளிதாக்கப் பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் அனுசரணையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் உரையாடலும் மட்டக்களப்பில் இடம் பெற்றது

Next Post

பிறந்தநாளில் வெளியான ‘சூர்யா 44’ பட பிரத்யேக காணொளி!

Next Post
பிறந்தநாளில் வெளியான ‘சூர்யா 44’ பட பிரத்யேக காணொளி!

பிறந்தநாளில் வெளியான 'சூர்யா 44' பட பிரத்யேக காணொளி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures