Sunday, February 5, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஞானசார தேரரின் திட்டம் ..! அம்பலமாகும் முக்கிய ஆதாரம்

December 6, 2016
in News
0
ஞானசார தேரரின் திட்டம் ..! அம்பலமாகும் முக்கிய ஆதாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் தமிழர்களை அழிப்பதே ஞானசார தேரரின் திட்டம் ..! அம்பலமாகும் முக்கிய ஆதாரம்

நாட்டில் இனவாதத்தினை முற்றாக அழிக்காவிடின் தேசிய நல்லிணக்கம் என்பது அரசிற்கு எப்போதும் எட்டாக் கனியாகவே அமைந்து போகும் என்பது வெளிப்படையாக தெரிந்த உண்மை.

அண்மையில் ஞானசாரதேரர் அரசு தரப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் அடங்கிவிட்டதாகவே பெரும்பாலும் கூறப்பட்டது.

எனினும் முழு நாட்டிலும் கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் யுத்தம் ஒன்றினை உண்டாக்கி விட தேரர்கள் தயாராகி விட்டனர்.

மட்டக்களப்பு படையெடுப்பின் போது ஞானசார தேரரின் போலி வேடம் அவரது திட்டம் என்ன என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.

மட்டக்களப்பிற்கு சென்றபோது ஞானசாரரின் செயற்பாடுகள் மற்றும் அவரது வார்த்தைப் பிரயோகங்கள் காணொளி ஒன்றில் தெளிவாக பதிவாகி உள்ளது.

குறித்த காணொளியில்

“இப்படியே பொறுத்துக்கொண்டிருந்தால் சரிவராது நாடு முழுவதும் அடிக்கத் தொடங்குங்கள், தமிழனுக்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியா?”

“நாட்டில் இருப்பது முதுகெலும்பு இல்லாத பொலிஸாரே. நாட்டை ஆளும் பிரதான இடங்களில் இருப்பது தமிழன்”.

“இன்று எம்மை விடாவிட்டால் விளையாட்டு என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள், நாடு முழுவதும் அழிவுகள் ஏற்படும். இந்த மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்”.

“இப்போது நடக்கும் பிரச்சினைகளை பார்த்து நாடு முழுவதும் கலவரங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது அதற்கு வாய்ப்புகள் உண்டு”.

“இந்த பொலிஸாரை அடக்குவது ஒன்றும் பெரிய விடயம் இல்லை ஒரு பஸ்ஸை கொண்டு வாருங்கள் அனைவரைம் தரைமட்டமாக்கி விட்டு சென்று விடுவோம்”.

இவை ஞான சார தேரர் வெளிப்படுத்தியுள்ள வார்ததைகள்.

அத்தோடு பொலிஸாரை வெறுக்கத்தக்க தகாத வார்த்தைகளை பிறப்பித்து திட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் பொலிஸாரை வேண்டும் என்றே சீண்டுகின்றார்.

மேலும் பொலிஸாரின் பெயர்களையும் இலக்கத்தகடுகளையும் தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுக்கவும் பிக்குகளுக்கு ஆணைகளையும் பிறப்பிக்கின்றார். அதனைத் தொடர்ந்து பிக்குகளும் பொலிஸாரை அவதூறாக பேசுகின்றனர்.

இவ்வாறாக பொலிஸார் பிக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காகவே செயற்படுத்தய நாடகங்கள் அனைத்தும் குறித்த காணொளியில் தெளிவாக பதிவாகி உள்ளது.

குறிப்பாக அனைத்து சமூக வலைத்தளங்களும் நடப்பவற்றை நேரலையாக பதிய விடுங்கள் என்ற கட்டளையையும் ஞான சார தேரர் விடுத்துள்ளதோடு,

அதன் பின்னர் இவற்றினை பார்த்து விட்டு நாடு முழுவதும் அடிக்க முற்பட்டால் என்ன செய்வது பல தடவைகள் அழுத்தி கூறுகின்றார்.

இந்த செயற்பாடுகள் அவர்களின் திட்டம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

அதாவது பொலிஸார் தம்மை தாக்க வேண்டும் அதனை பயன்படுத்தி நாடு முழுவதனையும் இரத்தக் களரியாக்க வேண்டும் என்பதே ஞானசார தேரரின் சதித் திட்டம் என்பது இந்தக் காணொளியை பார்க்கும் எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

ஆனாலும் அரசு இன்னும் பொருமை காத்துக் கொண்டிக்குமானால் எந்த வகையிலும் ஒற்றுமை மிக்க நல்லிணக்க நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியாது.

எந்த இனம், எந்த மதம் என்ற பாகுபாடும் பக்கச்சார்புகளும் இன்றி அரசு யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கா விட்டால் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அரசு நினைப்பது ஒருபோதும் மட்டும் சாத்தியம் இல்லை.

இதேவேளை இலங்கையின் அரசியல் விதிமுறைகளுக்கு அமைய பிக்குகளை கைது செய்வது ஒருவகையில், இனக்கலவரத்திற்கு அரசே வழிசமைத்து விடும் என்பதிலும் உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றது.

ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் இனவாதம் ஆழப்பதிய முன்னர் அரசு தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதே நிதர்சனம்.

Tags: Featured
Previous Post

இப்படியும் நடக்குமா? பிரசவத்தின் பின்னர் மரணமடைந்த தாய்.

Next Post

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!!.

Next Post
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!!.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!!.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

February 4, 2023
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நயன்தாரா

February 4, 2023
இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் மறைவு

இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் மறைவு

February 4, 2023
தலைக்கூத்தல் | திரை விமர்சனம்

தலைக்கூத்தல் | திரை விமர்சனம்

February 4, 2023

Recent News

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

February 4, 2023
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நயன்தாரா

February 4, 2023
இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் மறைவு

இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் மறைவு

February 4, 2023
தலைக்கூத்தல் | திரை விமர்சனம்

தலைக்கூத்தல் | திரை விமர்சனம்

February 4, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures