Monday, January 30, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் தொடரும் இனப்படுகொலை! அம்பலமாக்கப்படும் அரசின் பொய்கள்

September 23, 2016
in News, Politics
0
இலங்கையில் தொடரும் இனப்படுகொலை! அம்பலமாக்கப்படும் அரசின் பொய்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தொடரும் இனப்படுகொலை! அம்பலமாக்கப்படும் அரசின் பொய்கள்

b bbb bbbb bbbbb

இலங்கை அரசு திருந்தி விட்டதாக ஐநா அவையில் கூறுகிறது. ஆனால், ஈழத்தில் தொடர்ந்து இனப்படுகொலையை அரங்கேற்றுகிறது. குறிப்பாக நிலத்தை பறித்தும் பண்பாட்டை அழித்தும் இன அழிப்பினை இலங்கை அரசு தொடர்வதாக ஐ.நா கூட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டது.

இதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் – “இலங்கையில் இராணுவமயமாக்கலும் நில அபகரிப்பும்” (MILITARISATION AND LAND GRAB IN SRI LANKA) என்கிற சிறப்புக் கூட்டம் ஒன்றினை ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பின் ஒருங்கமைப்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சிறப்புக் கூட்டம் இடம்பெற்றது.தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரின் இணைக் கூட்டமாக இந்த நிகழ்வு ஜெனீவாவில் உள்ள ஐநா அரங்கில் இடம்பெற்றது.

இச் சிறப்புக் கூட்டத்தை பசுமைத் தாயகம் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamils Forum – BTF), அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை (United States Tamil Political Action Council- USTPAC) ஆகிய அமைப்புகள் கூட்டாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.

அமெரிக்க ஓக்லாந்து நிறுவனத்தின் (The Oakland Institute, USA) அனுராதா மிட்டல், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் Wes Streeting MP மற்றும் Paul Scully MP ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

“அம்பலமாக்கப்படும் இலங்கை அரசின் பொய்கள்”

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர், தமிழர்களிடம் இராணுவம் பறித்த நிலத்தை திருப்பி அளித்து வருவதாக ஐநாவில் அறிக்கை வாசித்தது இலங்கை அரசு. ஆனால், மகிந்த ராஜபக்சே அரசு 70,000 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்ட நிலையில், இன்றைய நிலையிலும் 67,500 ஏக்கர் தமிழரின் நிலம் இராணுவத்திடம் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் தாயகம் முழுவதும் ஏராளமான புத்தர் சிலைகளையும் புத்தமத கோவில்களையும் அமைத்து வருகிறது இலங்கை அரசு. ஊருக்கு ஊர் இத்தகைய புத்தர் கோவில்கள் தமிழர் பகுதிகளில் தொடந்து அமைக்கப்படுகிறது. என விமர்சனம் வெளியிடப்பட்டது.

தொடரும் இலங்கை அரசின் அக்கிரமங்கள் இக்கூட்டத்தின் மூலம் – ஐநா மனித உரிமைப் பேரவையில் எடுத்து வைக்கப்பட்டது.

இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, புத்தமத கோவில்கள் குறித்த ஆவணம் ஒன்றும் இக்கூட்டத்தில் வெளியிடப்படது.

வெளிநாட்ட பிரதிநிதிகள் – அரசசார்பற்ற பிரதிநிதிகள் மற்றும் இலங்கைத் துாதரகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Tags: Featured
Previous Post

திபெத் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்வதற்கு என்ன காரணம்: வெளியான ரகசியம்

Next Post

ஐ.நா. அகதிகள் மாநாடும் அவுஸ்திரேலியாவின் நிலையும்: இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கிடைக்குமா?

Next Post
ஐ.நா. அகதிகள் மாநாடும் அவுஸ்திரேலியாவின் நிலையும்: இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கிடைக்குமா?

ஐ.நா. அகதிகள் மாநாடும் அவுஸ்திரேலியாவின் நிலையும்: இலங்கை தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கிடைக்குமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

January 30, 2023
மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

January 30, 2023
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023

Recent News

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு

January 30, 2023
மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் மீது புடின் தாக்குதல் நடத்துவார் | உக்ரைனிய மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை

January 30, 2023
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் | முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

January 29, 2023
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

January 29, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures