Tag: Featured

வெகுவிரைவில் அரசை வீட்டுக்கு அனுப்புவோம்! நாமல் எம்.பி

மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ...

Read more

தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா

யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க ...

Read more

வயதான பெற்றோர்களை கவனிக்க கனடியர் வருடமொன்றிற்கு செலவிடும் தொகை?

ரொறொன்ரோ-வயதான தங்கள் பெற்றோர்களை கவனிக்க கனடியர்கள் வருடமொன்றிற்கு 33பில்லியன் டொலர்களை தங்கள் பொக்கெட்டிலிருந்து செலவழிப்பதுடன் பணிகளிலிருந்தும் விடுப்பு எடுக்கின்றனரென புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக சிஐபிசி தெரிவிக்கின்றது. ...

Read more

வெள்ளம் காரணமாக மொன்றியலில் அவசர கால நிலைமை பிரகடனம்.

மொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்தால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். மொன்றியலில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மொன்றியலிற்கும் ; Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டது. வெள்ளப்பெருக்கிற்கு ...

Read more

சரத்குமார் மற்றும் ராதிகா மீது கோடிக்கணக்கில் பண மோசடி புகார்

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் 3.85 கோடி பண மோசடி செய்துள்ளதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும், ...

Read more

பிரித்தானிய நபரை மிரட்டி கொடநாடு எஸ்டேட்டை வாங்கிய சசிகலா: பகீர் தகவல்

ஜெயலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டை, பிரித்தானியாவை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம் சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கியதாக பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோடநாடு ...

Read more

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துக்கான அறிகுறி : ஞானசார தேரர்

வெசாக் அலங்காரங்களுக்கு ஏமாந்து இலங்கையை இந்தியாவின் காலனியாக மாற்ற இடமளிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ...

Read more

பிறந்த குழந்தைக்கு பிரதமர் பெயரை சூட்டிய கனடா புகழிடம் பெற்றோர்

கனடா நாட்டில் புகலிடம் பெற்றுள்ள பெற்றோர் இருவர் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அந்நாட்டின் பிரதமரின் பெயரை சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் ...

Read more

18-வருடங்களின் பின்னர் திரும்பி வந்த இரு சக்கர வண்டி!

எந்த ஒரு வழக்கையும் சிதைப்பதற்கு பழசாக கல்கரி பொலிசார் நினைப்பதில்லை. அனாதரவாக விடப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றை கல்கரி அக்காடியா பகுதி வீடொன்றின் அருகில் கண்டெடுத்த ரோந்து அதிகாரிகள் ...

Read more
Page 43 of 385 1 42 43 44 385