தனது குடும்ப பிரச்னை பெரும் சர்ச்சையை கிளப்பியநிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங். பொதுமக்களிடம் காணொளி காட்சி... Read more
லண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது பாக்கெட் மணியை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள Grenfell டவர் கு... Read more
கட்சி பணி மற்றும் கட்சி நிகழ்வுகளில் இருந்து அமைச்சர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தினகரன், பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியு... Read more
கொஸ்கம பிரதேசத்தின் கனங்பெல்ல சந்தியில் இரண்டு கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு கடைகளில் ஒன்று எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் கடை ஆகும். மற்றைய க... Read more
வடமாகாண சபையின் குழப்பமானது இப்போதைய சூழலில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளதோடு, அது ஓர் தீர்வு நிலையை எட்டக் கூடிய நகர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில் இந்தக் குழப்ப... Read more
வடக்குமாகாண அவைத்தலைவர் பக்கச்சார்பாகச் செயற்படக் கூடாது என்பது தான் உண்மை. சீ.வீ. கே. சிவஞானத்தை முன்னிலைப்படுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிரு... Read more
கனடா நாட்டில் மரம் மீது மோதி கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளம்பெண்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா தலைநகரான ஒட்டாவாக்கு அருகில் உள்ள Stittsville என்ற நகரில் த... Read more
ரொறொன்ரோ-கனடாவின் வருடாந்த உணவு பணவீக்கம் இந்த வருடம கடந்த வருடத்தை விட குறைந்துள்ளதென எதிர்பார்த்திருக்கையில் கடைக்காரர்கள் இறைச்சி வகைகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்க வேண்டும் என கன... Read more
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லைய... Read more
பிரித்தானிய தலைநகர் லண்டனில் மசூதி அருகே தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். லண்டனின் வடக்கு பகுதியில் அமைந... Read more