பிரபல நடிகை கஸ்தூரி ஈழத்திற்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி தாவடி அம்பலவாணர் முருக ஆலயத்தில் புதிய மஞ்சம் ஓட்டத்தில் பிரபல தென்னிந்திய நடிகையும் நம்பிக்கை மிகு பேச்சாளருமான கஸ்தூரி கலந்துகொள்ளவுள்ளார்.
இதில் அனைத்து இலங்கை மக்களும் கலந்துகொண்டு புதிய மஞ்சம் திருவிழாவினை கண்டு எம்பெருமானின் அருளைப் பெறுமாறு உபயகாரர் சங்கரசிவம்பிள்ளை சிவபாக்கியம் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.