ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமாம்…
May 7, 2024
கன்னியாகுமரி கரையோர கடல் பகுதியில் டால்பின்கள் நீந்திச் சென்றதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், அரிய வகை மீன் மற்றும் கடல்வாழ்...
Read more''தமிழக மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராக்கும் வகையில் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேடு, சி.டி. வடிவில் வழங்கப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மருத்துவப்...
Read moreஅதிமுக அரசுக்கு எதிராக போராடினால் அது ஜெயலலிதாவிற்கு எதிரானது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று...
Read moreகிரானைட் ஊழல்களை விசாரித்து வரும் தங்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் புகார் மனு அளித்துள்ளார்....
Read moreமும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண் ஒருவரின் உடல் முழுவதும் மக்கிப் போன நிலையில், எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா...
Read moreசட்டத்துக்குப் புறம்பாக மண் திருடிய அதிமுக எம்.எல்.ஏ-வின் குடும்பத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம், லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்த தத்தமங்கலம்...
Read moreஅதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை என்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார். அதிமுகவின் வெவ்வேறு...
Read moreஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் அரங்கேறிய காட்சிகளால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ஏற்றதும் அனைவரும்...
Read moreபயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தலையில் துண்டு போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரின் மனு நீதி நாளில் மனு கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் வானம்...
Read moreபன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர்கழகத்தை சேர்ந்த 9 பேர் மீது மிருகவதைதடை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures