பீகாரில் மழை வெள்ளம் 16 மாவட்டங்களை சூழ்ந்து காணப்படுகிறது. இதில் பல லட்சம் பேர் சிக்கி தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 153 ஆனது....
Read moreஇந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கான ரஷ்யா தூதராக பதவி வகித்து வந்த அலெக்ஸாண்டர்...
Read moreதாயகத்து உறவுகளுக்கு உதவும் நோக்குடன் பிரித்தானிய இளையோரால் பொதுமக்களை ஒன்றிணைத்து BBQ உணவு உபசாரணை நிகழ்வு 20/08/2017 அன்று பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்பெரி எனும் இடத்தில் நடாத்தப்படுகின்றது....
Read moreஇந்தியா, சீனா இடையிலான டோக்லாம் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. சிக்கிம், திபெத், பூடான் சந்திப்பு பகுதியான டோக்லாமில் புதிதாக சாலை அமைக்க சீன...
Read moreஸ்பெயினில் இடம்பெற்ற இரட்டைத் தாக்குதலில் 26 பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு Barcelona நகரிலும், அன்றைய நள்ளிரவில் Cambrils பகுதியிலும் இடம்பெற்ற பயங்கரவாத...
Read moreபின்லாந்தில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலரை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் மர்மநபர் ஒருவர் குத்தியுள்ளார்....
Read moreஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் குமுரகுருபரன் பத்திரப்பதிவுத்துறை இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி...
Read moreஇந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பாட்டுக்காக 4,500 ராணுவ கேன்டீன்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செயல்பட்டு வருகிறது. கேன்டீன் ஸ்டோர்ஸ்...
Read moreவாட்ஸ்அப் மூலம் விபசாரம் செய்யும் வெளிமாநிலக் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீஸார் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,...
Read moreஇந்த மாதத்தில் கோவையின் நீர்நிலைகள், மற்றும் தோட்டங்காடுகளில் கடந்த சில வாரங்களாக சிகப்பு முனியாக்கள் எனப்படும் ரெட் அவாடவட்ஸ் குருவிகள்( Red Avadavats) வந்த வண்ணம் உள்ளன....
Read more