Easy 24 News

மதுபோதையில் இருந்த சிறுமியை கற்பழித்த இளைஞர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மாகாணத்தில் உள்ள லாஃபென் நகரில் மதுபோதையில் இருந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் கூட்டாக பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு...

Read more

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,...

Read more

வடகொரியாவுக்கு எதிராக தயார் நிலையில் ராணுவம்’ அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரி டரோ கனோ, ராணுவ மந்திரி இட்ஸ்னோரி ஒனோடெரா ஆகியோர்...

Read more

ஸ்பெயின் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் சுட்டுக்கொலை 3 பேர் உயிருடன் பிடிபட்டனர்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள கட்டலோனியா பிராந்தியம் உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைத்தொடர்கள் என அழகு மிளிரும் பகுதியான...

Read more

வெர்ஜினியாவில் இறந்த பெண்ணின் தாய் அதிபர் டிரம்புடன் பேச மறுப்பு

வெள்ளை மாளிகையிலிருந்து பலமுறை அழைப்பு வந்தும் தான் பேச மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். ”நான் இப்போது அதிபருடன் பேசவில்லை; அவர் என் மகளை பற்றி கூறியதற்கு நான்...

Read more

பார்சிலோனா தாக்குதலின் போது மகளுடன் தப்பிய இந்திய நடிகை

இங்கிலாந்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் லைலா ரோஸ் (வயது 46). மொராக்கோ தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவரான இவர் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஸ்னூக்கர்...

Read more

ஊழல் வழக்கு: விசாரணை ஆணையம் முன் நவாஸ் ஷெரீப் அவரது மகன்கள் ஆஜராகவில்லை

பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீதான பனாமா கேட் ஊழல் வழக்கை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, அவரை தகுதி இழப்பு செய்து உத்தரவிட்டது....

Read more

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு

தெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு...

Read more

குழந்தைகள் பலியான கோரக்பூர் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான குழந்தைகள் இறந்தன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) அந்த மருத்துவமனைக்கு செல்கிறார்....

Read more

 எய்ட்ஸ் ரத்தம் நிரப்பிய ஊசியுடன் கண்காணிப்பாளரை விரட்டிய டாக்டர்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோட்டுடூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் டேவிட் ராஜூ. வழக்கம் போல மருத்துவமனைக்கு நேற்று வந்த இவர், கையில் ஒரு சிரிஞ்சுடன்...

Read more
Page 2159 of 2227 1 2,158 2,159 2,160 2,227