கரூர் மாவட்டத்தில் நினைத்த இடத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்க, இரு சமூக மக்களிடம் அதிகாரிகள் சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிட முயல்வதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கரூர் மாவட்டம்,...
Read moreமறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் 'நினைவு இல்லமாக' மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (17-08-2017) அறிவித்திருந்தார். இந்தச்...
Read moreஹஜ் கடமைக்காக வருபவர்களுக்கு சவூதி அரேபியா தனது கட்டார் நாட்டு எல்லையை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஹஜ் கடமையில் ஈடுபடும் கட்டார் பிரஜைகள் மின்னணு அனுமதிகள் இன்றி வருவதற்காக...
Read moreதலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற...
Read moreபீகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் கத்திஹர் பிரிவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளையும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும்...
Read moreஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக...
Read moreபெல்ஜியம் ஆண்டு விழாவில், பத்தாயிரம் முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில்...
Read moreஅந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் மணப்பெண்ணுக்கான அலங்காரம் இல்லாமல் பட்டுப்புடவை அணியாமல், நகை அணியாமல் ரொம்ப சிம்பிளாக இருந்தார். காட்டன் புடவையில் ஜாரா...
Read moreகதிராமங்கலம் மக்கள் போராட்டம் குறித்துப் பேச முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் பேட்டியளித்த தர்மேந்திர பிரதான் மக்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு...
Read moreசென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கனமழையின் காரணமாக மரம் விழுந்துள்ளது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள்...
Read more