Easy 24 News

மரக்கட்டை மூலம் கார் தயாரிக்கும் ஜப்பான் நிறுவனம்..!!

எஃகு உலோகத்துக்கு பதிலாக மரக்கட்டை மூலம் வாகனங்களை தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. தற்போது இருக்கும் கார்கள் ஸ்டீல் எனப்படும் எஃகு உலோக பொருட்களை கொண்டு...

Read more

சியரா லியோன் வெள்ளத்துக்கு 300 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு 300 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இது...

Read more

15 வயது மாணவனை வகுப்பறையிலே கற்பழித்த பெண் ஆசிரியை!

தன்னிடம் பயின்றுவந்த 15 வயது மாணவன் ஒருவனை 31 வயது பெண் ஆசிரியை ஒருவர் வகுப்பறையிலேயே கற்பழித்த வெட்கக்கேடான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜெனிபர் கேஸ்வெல் என்ற...

Read more

ஜேர்மனியில் 22 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்!

ஜேர்மனியில், இலங்கை தமிழ் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் புகலிடம் கோரிய அன்டனி எனப்படும் நைஜீரிய நாட்டவரே தனது...

Read more

தூக்கத்திலேயே 300 பேர் பலி: தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள்..!!

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று சியாரா லியோன். இந்த நாட்டின் ரிஜென்ட் பகுதியில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் மலையடிவாரத்தில் வசித்த 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிஉள்ளனர்....

Read more

தலையில் பந்துதாக்கி பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் மரணம்.

பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சுபைர் அஹமத் தலையில் பந்துதாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கட் உலகையே துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் மர்டான் என்ற கழகத்திற்கு விளையாடும் பக்ஹர் சமான்...

Read more

விரைவில் 7 துண்டுகளாக சிதற போகும் சீனா!

சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல்...

Read more

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஒரே நாளில் 32 குற்றவாளிகள் சுட்டுக் கொலை

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 32பேரை அந்நாட்டு போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் போலீஸ் தரப்பில், "பிலிப்பின்ஸின் வடக்கு பகுதியிலுள்ள புலகான்...

Read more

சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை – இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, கொழும்பில்...

Read more

வெர்ஜினியா வன்முறைக்கு இரு தரப்பினரும் காரணம்: ட்ரம்ப்

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் தவறுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த உள் நாட்டுப்...

Read more
Page 2162 of 2227 1 2,161 2,162 2,163 2,227