தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன்...

Read more

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை

செங்கல்பட்டு அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் என்பவரின் வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டதை...

Read more

ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த தேவையில்லை அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து

திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில்...

Read more

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி

இந்தோனேஷியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி சுமார் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில்...

Read more

கனடாவில் அகதி அந்தஸ்து பறிபோகும் நிலையில் இலங்கையர்

கனடாவிலிருந்து இலங்கை வந்து சென்ற ஒருவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கு கனேடிய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது....

Read more

சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்த சராஹா அப்டேட் !!

தற்போது பேஸ்புக், டுவிட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் சராஹா அப்டேட் தான் தட்டுப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது.  ...

Read more

எகிப்து ரயில் விபத்தில் 36 பேர் பலி

வடக்கு எகிப்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்தில் 100 க்கும் அதிகமானோர் காமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும்...

Read more

சென்னை தனியார் விடுதியில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர்

திருவல்லிகேணி காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து...

Read more

திருத்தணி அருகே டெங்கு காய்ச்சல் சிறுவன் உயிரிழப்பு

திருத்தணி அடுத்த காவிரிராஜப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் மோகன் உயிரிழந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மோகன் சகோதரர்கள் கார்த்திக், ஜூவா ஆகியோர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில்...

Read more

ரக்ஷன்பந்தன் பரிசாக தம்பிக்கு சிறுநீரகத்தையே தானமாக கொடுத்த அக்கா.. உ.பி.யில் நெகிழ்ச்சி

ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு சகோதரி ஒருவர் தனது தம்பிக்கு, சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது. உத்தரபிரேதச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் பரிசாக...

Read more
Page 2163 of 2224 1 2,162 2,163 2,164 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News