முதல் தடவையாக பிரான்ஸ் சிக்கன்குனியா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Var மாவட்டத்தில் இரண்டாவது நபர் இந்த தாக்குதலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த...
Read moreஅமெரிக்காவில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் Fullerton நகரை சேர்ந்தவர் Ah Le Fang (33) இவர் தனது...
Read moreதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....
Read moreஜேர்மனி நாட்டில் 70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட்டை லொறியோடு திருடிச் சென்ற மர்ம கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள Neustadt என்ற...
Read moreஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவை, 'போலியோ' இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கன், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு...
Read moreஆப்பிரிக்க நாடான மாலியில் டிம்பக்டூ நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் அமைதிப்படையின் தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஏழு பேர் இறந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்....
Read moreமலேஷிய நாட்டு இளவரசி ஆமினா, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த, நெதர்லாந்து நாட்டு இளைஞரை, நேற்று திருமணம் செய்தார். மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய இஸ்லாமிய முறைப்படி, ஜோஹர்...
Read moreஅமெரிக்காவின் செயற்பாடுகளைப் பொறுத்தே தனது முடிவை அறிவிக்க போவதாக வடகொரிய ஜனாதிபதி கிங் யொங் உன் தெரிவித்துள்ளார். தனது இராணுவத்திடமிருந்து அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கும் திட்டம்...
Read moreபர்கினா பசோ நாட்டில் பயங்கரவாதிகள் உணவகத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 18 பேர் பலி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பர்கினா பசோவின் தலைநகரான குவாகடவ்கவ்...
Read moreஇலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மருதமுனை என்ற பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில்...
Read more