சுமார் 3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லவுள்ளது. புளோரன்ஸ் என அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார்...
Read moreநெல்லை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமல் சாக்கடையைச் சுத்தம் செய்துவருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள்...
Read moreசசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ பற்றிய சிடியை அமைச்சர் உதயகுமார் இன்று வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தலைமை...
Read moreவிஜய்சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளபாக்கி இருப்பதால் படத்துக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெஃப்சி தொடர்ந்த வழக்கில்...
Read moreஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளதை வெளியிடுவோம் என மிரட்டியே இளைஞர்களை ப்ளூவேல் கேமில் விளையாட வைத்திருப்பது அம்பலமாகி உள்ளது. உயிரை கொல்லும் கொடூர ஆயுதமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ப்ளூவேல் கேம்....
Read moreமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். ஈரோட்டில் உறவினர் திருமணத்துக்காக திவாகரன் இன்று வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச்...
Read moreபுகழேந்திதான் குழப்பத்தில் இருக்கிறார்; தொண்டர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்று மைத்ரேயன் கூறியிருக்கிறார். அதிமுக அணிகள் ஓபிஎஸ் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் , எடப்பாடி தரப்பினர்...
Read moreவேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகனுடன் சிறைத்துறை டிஐஜி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஜீவசமாதி அடைய விரும்புவதாக கூறி 13 நாட்களாக வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம்...
Read moreதினகரன் தலைமையில் அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று திவாகரன் கூறியுள்ளார். அதிமுகவில் பிரிந்திருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகள் இணைந்த நிலையில் அதிமுக பொதுக்குழு...
Read moreவண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது.இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Read more