கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்துவந்த புகாரில் சரவணனை போலீசார் கைது...
Read moreஅமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், வெப்பமண்டலத்தில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த மழையால் டெக்ஸாஸ் மாகாணத்தின் பல்வேறு...
Read moreராமேஸ்வரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினமான 80 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழும் மன்னார் வளைகுடா...
Read moreஜிஎஸ்டி வரி மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ92,283 வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அருண்ஜேட்லி கூறியதாவது:ஜி.எஸ்.டி வரியின்...
Read moreஎகிப்து நாட்டில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 32 பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல்கள்...
Read moreநிர்வாக அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய விகிதத்தை வெளிப்படுத்தும் வகையிலான புதிய சட்டமொன்று பிரித்தானியாவில் அமுலுக்கு வரவுள்ளது. அதன்படி, பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், தலைமை நிர்வாகிகள் சராசரியாக எவ்வளவு...
Read moreசியாரா லியோன் நாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் அமைச்சர் எலெனோரோ ஜோகோமை தெரிவித்துள்ளார். இருவாரங்களுக்கு முன் தலைநகர் ஃபீரிடவுன் அருகே...
Read moreகருப்பு கடல் பகுதியில் மங்கோலிய சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் இரண்டாக பிளந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. The Leonardo என்ர மங்கோலிய சரக்கு கப்பல் 114மீ...
Read moreஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் திகதியில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பார் மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது என உள்நாட்டு...
Read moreகென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எவராவது பிளாஸ்டிக் பைகளை விற்பதோ அன்றி உற்பத்தி செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால் அவர் 38,000...
Read more