உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிங்களக் கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. உள்ளூராட்சித்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும், கயிறிழுப்புக்களே இடம்பெற்று வருவதாகவும், நாட்டு மக்கள் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி...
Read moreநாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை, குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களினால் ஊதிப் பெருக்கச் செய்யப்பட்டு வருவதாக பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார். இம்முறை...
Read moreசட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால் ஆறு மாதங்களுக்குள் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (18) ஐக்கிய...
Read moreபாராளுமன்றம் இன்று (19) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின் கீழ் பாராளுமன்றம் இன்று கூடுமாயின் குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் என...
Read moreஇலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பது போன்று இராணுவ உயர் அதிகாரியொருவர் வெளிப்படுத்திய சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல்...
Read moreவிமான விபத்தொன்றில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழ தெரிவித்துள்ளனர். கிழக்கு பிரான்சான jura மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின்...
Read moreஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தொடர்ச்சியாக சரிவடைந்து வருகின்றது. பெப்ரவரி மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 55 வீதமானோன் மக்ரோனின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி...
Read moreமரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை. காலங்காலமாக நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். மரணம்...
Read more60 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஈரான் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் 66 பயணிகள் உயிரிழந்திருப்பதாக விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்....
Read more