லண்டனில் பழமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கிரேட் போலந்து தெருவில் உள்ள பழமையான கட்டடம் ஒன்றில் நேற்று திடீரென...
Read moreபொதுவாக திருமணமாகி மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகள், வீட்டு வேலை உள்பட எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை. ஆனால் புகுந்த வீட்டில் தனக்கு ஒருவேலையும் இல்லாமல் கணவர்...
Read moreஅரசியல் வாதிகள் நடிக்க ஆரம்பித்து விட்டதால் , நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். தற்போது தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல.வெறும் காட்சியாகவே உள்ளது" என திராவிடர் கழகத் தலைவர்...
Read moreதமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி மீது பிரதமர் மோடிக்கு அளவு கடந்த பாசம் உண்டு என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல்...
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தூண்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்....
Read moreபிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். ஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். ஜனநாயக ரீதியில்நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதே சரியான முறை என...
Read moreசென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அரசியல் பிரவேசித்த பின்னர் ரஜினியும் கமலும் முதன்முறையாக சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் தோட்டத்தில்...
Read moreநெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால்,...
Read moreகோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோயில் யானை ஒன்று மௌத் ஆர்கன் வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகள் மற்றும் தனியார் யானகளுக்கு...
Read moreசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். கட்சி தொடங்கப்போவதாகக் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு,...
Read more