ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கு பாதகமான சூழ்நிலையினை தோற்றுவிக்கும் என...
Read moreஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கம் ஒன்றை அமைத்தால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமை பதவிக்கு தினேஷ் குணவர்தன எம்.பி.யின் பெயரை பிரேரிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி...
Read moreஅரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம்...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின் தற்பொழுதுள்ள அமைச்சரவையை உடன் கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 46 (2)...
Read moreஉரிய மாற்றங்களை மேற்கொண்டு மக்கள் அதனைக் காணும் விதத்திலும் உணரும் படியாகவும் இந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டியில்...
Read moreமெக்சிகோ நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அந்நாட்டு அமைச்சர் மற்றும் ஆளுநர் சென்ற ஹாலிகொப்டர் தரையிறங்கும்போது வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக...
Read moreதலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவியெனவும் இருவரும் சிகிச்சைக்காக...
Read more14 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளைச் சேமித்து வழங்கக் கூடிய நான்கு பெரும் கொள்கலன்கள் விரைவில் காங்கேசன்துறையில் நிறுவப்பட்டு வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் எரிபொருள் வழங்கல் இடம்பெற...
Read moreகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை. செய்யக் கூடியவற்றையே அரசு செய்யாமல் இருக்கின்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம்...
Read more