கிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் தனது வாக்குமூலங்களில் முரண்பட்ட...
Read moreகொழும்பு செல்வதாகக் கூறிச் சென்றவர் ஏழு தினங்களின் பின்னர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் எழுதுமட்டுவாழில் நடந்துள்ளது. மிருசுவில் பழைய வாய்க்காலைச் சேர்ந்த செல்வரத்தினம்...
Read moreகைப் பையில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கியின் 611 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியாப்...
Read moreகூட்டு அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவொன்று வெளியேறி மகிந்த அணியுடன் இணையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா வாமதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக செல்வரத்தினம் மயூரன் தெரிவு...
Read moreசிவனொளிபாத மலையை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப...
Read moreகடந்த 2017ம் ஆண்டில் ஜப்பானில் தஞ்சம் கோரி அந்நாட்டு அரசிடம் 19,628 பேர் விண்ணப்பத்திருந்தனர். தஞ்சக்கோரியவர்களில் பெரும்பான்மயானோர் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த...
Read moreரயில் நிலையத்தில் உள்ள சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், பெண் ஒருவர் பையுடன் நுழைந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனா, டோங்குவான் நகரின் ரயில்...
Read moreஇறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் இறந்த தனது மகனின் உடலை தாய் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நோயால் மருத்துவமனையில் உயிரிழந்த மகனின்...
Read moreதமது இணையத்தளம் மீள செயற்படுவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. srilankahc.uk என்ற இணையத்தள முகவரி ஊடாக இணையத்தளம் மீள இயங்குவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை...
Read more