Easy 24 News

ஐ. ம.சு. கூ அரசாங்கத்தில் இருந்து விலக போவதாக அறிவிப்பு !!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பான கடிதத்தை ஐக்கிய...

Read more

கச்சதீவு : இம்முறையும் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறையும் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவில் முதல்...

Read more

இலங்கையில் மனித உரிமைகள் திரும்பவும் இருண்ட நாட்களுக்குச் செல்லும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அமைக்கப்படும் பாதையாக இருக்கும் என்றும் வெளிநாட்டு தூதுவர்கள் அச்சம்...

Read more

கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் மலாவி சாமியார்

தென்கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மாலாவி நாட்டில் பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாமியாரை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆப்பிரிக்காவில்...

Read more

பாராளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு

இன்று கூடிய பாராளுமன்றம் மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்காக 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 20 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்...

Read more

குவைத்திலிருந்த 4000 இலங்கையர் மீண்டும் நாட்டுக்கு

விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வந்த 4000 இற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வீசா அனுமதிப்பத்திரமின்றி வசித்து வந்தவர்களை...

Read more

50 பேர் இராணுவத்தில் இணைவு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் முன்னாள் போராளிகளும் இடம்பெற்றுள்ளனர். புனர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்...

Read more

கட்­டு­நா­யக்க விமான நிலையத்தில் முன்னாள் போராளி கைது

சட்­ட­ வி­ரோ­த­மாக படகு மூலம் ஆஸ்­தி­ரே­லியா சென்ற முன்­னாள் போராளி ஒரு­வர் இலங்­கைக்கு நேற்று முன்­தி­னம் நாடு கடத்­தப்­பட்­டார். அவர் கட்­டு­நா­யக்க பன்­னாட்டு வானூர்தி நிலை­யத்­தில் வைத்து...

Read more

4 கிலோகிராம் கஞ்சாவுடன் அரியாலையில் ஒருவர் கைது!!

5 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான 4 கிலோ­கி­ராம் கஞ்சா போதைப் பொருளை விற்­ப­னைக்­காக வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் ஒரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­தாக யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் அரி­யாலை...

Read more

அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள்

அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) நண்பகல்...

Read more
Page 1923 of 2227 1 1,922 1,923 1,924 2,227