மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று...
Read moreவத்தளை புனித ஆனா கிறிஸ்தவ ஆலயத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான பாதாள உலக குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் டீ. மஞ்சு என்பவர்...
Read moreசிங்கப்பூரிலுள்ள 21 வயதைவிட அதிகமான சகலருக்கும் 300 சிங்கப்பூர் டொலர்களை போனஸாக வழங்கவுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...
Read moreநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்திய 76 கல்லூரி மாணவிகளை அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியாக மீட்டுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒருபகுதியில் உள்ள அரசு மகளிர் அறிவியல்...
Read moreபுலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரை சுவிட்சர்லாந்து மோசமாக நடத்துவதாக Amnesty International என்னும் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரை அபாயகரமான...
Read moreவிண்வெளியில் நட்சத்திரம் பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச்சிதறும் சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வை தன்னார்வலர் ஒருவர் தற்செயலாக படம்பிடித்திருக்கிறார். அர்ஜென்டினாவை சேர்ந்த விக்டர் பூஸோ என்பவர் வானியல் ஆய்வுகளில்...
Read moreசிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை...
Read moreஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் 81 வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஊழலை அம்பலப்படுத்திய 15 ஊடவியலாளர்கள்...
Read moreராஜஸ்தான் மாநில அரசு, ராஜஸ்தான் விவசாயிகள் சங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி, வியாழன் அன்று மாநிலத் தலைநகர் ஜெய்பூருக்கு அணிதிரண்டு வந்த விவசாயிகளை, காவல்துறையினர் நகருக்குள் நுழையவிடாது...
Read moreகேரளமாநிலத்தில் பாலக்காடு அருகே கடுகுமன்னா பகுதியில் உணவை திருடிவிட்டான் என்று குற்றம்சாட்டி 27 வயது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அப்பகுதியில் சிலர் அடித்தே கொன்ற...
Read more