திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிசா மாநிலத்தின் பொலிங்கர்...
Read moreவாகன பெருக்கம் காரணமாக சர்வதேச அளவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க அதிவேகமாக செல்லும் புல்லட் ரெயில் உள்ளிட்ட பல்வேறு மாற்று...
Read moreமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெண்கலச் சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்...
Read moreதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளை, அ.தி.மு.க.வினர் மிகவும் விமர்சையாக கொண்டாடுகின்றனர். இதனால் அனைத்துப் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படங்கள்அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெறுகின்றது. குறித்த...
Read moreகின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இலங்கையர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். உலக அமைதிக்கான ஓட்டம் எனும் தொனிப்பொருளின் கீழ் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி...
Read moreஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கொலி, நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. 54 வயதான ஊனா மக்கொலி மக்களுக்கு சேவையை...
Read moreஇராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு நாளை வழங்கப்படவுள்ள அமைச்சு நியமனத்தின் போது அமைச்சொன்றை வழங்க கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இது...
Read moreதேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹொரனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
Read moreநல்லிணக்க அரசாங்கத்தின் நாளை(25) நியமனம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை (25) காலை...
Read moreமுச்சக்கரவண்டியின் உதிரிப் பாகங்கள் விலை அதிகரித்துள்ளதனால் ஆரம்ப கிலோமீட்டருக்கான பயணக் கட்டணமாக அறவிடப்பட்டு வந்த 50.00 ரூபாவை 60.00 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி...
Read more