Easy 24 News

மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” நூல் வெளியிடப்பட்டது

அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்றைய தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்டுள்ளது....

Read more

முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு...

Read more

12 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – 2 பிக்குகள் கைது, குருநாகலில் சம்பவம்

சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில், பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல்,...

Read more

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் 55 கிராமங்கள் அடியோடு அழிப்பு

மியான்மரில் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டது செயற்கைகோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக பிரசார குழுவான 'ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்' தெரிவித்துள்ளது. ஏற்கனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட...

Read more

தனது மகளின் வாழ்க்கையை, சீரழித்த தந்தைக்கு 22 வருடங்களுக்கு பின் தண்டனை

தனது 11 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தை நபரொருவருக்கே 22 வருடங்களுக்கு பின்னர் கம்பஹா...

Read more

பெற்றோலுக்கு தட்டுபாடில்லை, மக்களே ஏமாறாதீர்கள்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது....

Read more

உறுதியற்ற நிலைக்கு நாடு, செல்வதை அனுமதிக்காதீர்கள் – மைத்திரியிடம் வலியுறுத்திய சம்பந்தன்

நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசாங்கத்தை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம்...

Read more

இலங்கையில் இனப்பதற்றமும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் நீங்கவில்லை – ஹுசேன்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார்....

Read more

நாளை ஞாயிற்றுக்கிழமை -25- அமைச்சரவை மாற்றம்

நாளை ஞாயிற்றுக்கிழமை -25- அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதில் பங்கேற்க வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக இத்தகவல் ஜப்னா...

Read more

சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படலாம்

அமெரிக்காவின் 2 விஞ்ஞானிகள் செய்த ஆய்வு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில் இந்த ஆண்டு அதைத் தொடர்ந்து 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள்...

Read more
Page 1910 of 2227 1 1,909 1,910 1,911 2,227