உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்...
Read moreஐதராபாத்தில் உள்ள வேதிப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெல்டா தொழிற்பேட்டை பகுதியில் வேதிப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று...
Read moreமார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்சிஸ்ட் கட்யூனிஸ்ட் கட்சின் 22வது தமிழ் மாநில மாநாட்டில்...
Read moreதமிழகத்தின் புதிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி இருந்து...
Read moreமாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்க, இலவச பொதுப் போக்குவரத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து, வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் அதிகரிக்கத் தொடங்கியதால் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகுதியாகி வருகிறது. ஜெர்மனி,...
Read moreஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 20 பேரை விடுதலைச் செய்ய, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர் அனுமதி வழங்கியுள்ளார் என, அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreமெக்கா மசூதியில் இஸ்லாம் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான கருதப்படுவது மெக்கா மசூதி. உலகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் இங்கு...
Read moreஆஸ்திரேலியா நாட்டின் துணை பிரதமரும் தேசிய கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தவர் பார்னபி ஜாய்ஸ். இவர் தனது பெண் ஊழியர் ஒருவருடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கடந்த...
Read moreபிறந்தநாள் கொண்டாட்டத்தில் அதிகளவில் போதையடைந்த இரு இளைஞர்கள் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய யுவதிகளிடம் தமது அந்தரங்கப் பகுதிகளை காண்பித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
Read moreநடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான திரு. மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்யக்...
Read more