கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகின்றது. நாளை மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் நற்கருணைப் பெருவிழாத் திருப்பலி வழிபாடுகள் நடைபெறும்....
Read moreரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் பொருட்டு, சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு 2006 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் 10 வீதமான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இருந்தபோதும், கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி...
Read moreபிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப் பொருள் வர்த்தகருமான டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். வத்தளை,...
Read moreவடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம். இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ்...
Read moreமயங்கி வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். ஆறு, ஏழு நாள்களாக தொடர்ச்சியாக உணவு உட்கொள்வதைக் குறைத்து அதிக மது அருந்தினார்...
Read moreகமல் அரசியலுக்கு வந்தாலும் அவரால் ஆட்சி செய்ய முடியாது என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். நடிகா் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில்...
Read moreபகிரங்க வாக்கெடுப்பே கூட்டமைப்பு திட்டவட்டம்! தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
Read moreஇளைஞர்களுக்கு முதலிடம் வழங்கும் புதிய அமைச்சரவை மாற்றம் இன்று (23) இடம்பெறலாம் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு வருடங்களில்...
Read moreஉள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை கூட்டமைப்பு எதிர்ப்பதில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...
Read more