Easy 24 News

10 நாள்கள் வரை நாடு முழுவதும் அவசரகால நிலை

இன்று முதல் 10 நாள்கள் வரை நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று...

Read more

80 வயதான தமிழ் முதியவர் 12 வயது சிறுமிமீது வன்முறை

80 வயதான தமிழ் முதியவர் 12 வயது சிறுமிமீது வன்முறை தமிழ் சிறுமி ஒருவர் மீதான பாலியல் தாக்குதல் குற்றச் சாட்டில் Torontoவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்...

Read more

மருதமுனையில் பேரூந்துகள் மீது இன்று கல்வீச்சு

மருதமுனையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேரூந்துகள் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பேருந்துள் கல்முனை பொலிஸ் நிலையத்தில்...

Read more

கொழும்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரத்தில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைக்கு எதிராக இளைஞர்கள் கொழும்பில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலரி மாளிகை வாயிலையும் முற்றுகையிட்டனர்....

Read more

கண்டி தாக்குதல்கள் குறித்து அக்குறணையில் கலந்துரையாடல்!

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அக்குறணை 4ஆம் கட்டை பள்ளிவாசலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்...

Read more

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று முழு கதவடைப்பு

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று முழு கதவடைப்பு கடைப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் இந்தக் கதவடைப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

Read more

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி இன்று சபாநாயகரிடம் கையளிக்கும் என்று அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான...

Read more

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. 1978 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற சட்டத்திருத்தத்திற்கான திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக...

Read more

மோட்டார் சைக்கிளில் மோதி காயமடைந்த நபர் இறந்தார்

மோட்டார் சைக்கிளில் மோதி காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு சிலாபம் – கொழும்பு வீதியில் மெரவல பகுதியில் இந்த விபத்து...

Read more

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தெல்தெனியவில் இன்று ஊரடங்கு

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரைக்கும் இந்த ஊரடங்கு சட்டம்...

Read more
Page 1886 of 2227 1 1,885 1,886 1,887 2,227