தென்கொரியாவில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியாவும் வடகொரியாவும் ஒரே அணியாக இணைந்து விளையாடியதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே நிலவிவந்த பதற்றம் தணிந்தது,...
Read moreஉணவுப்பொருளுக்காக பாகிஸ்தானில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்த விளம்பரம், சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைப்பெற்றுள்ளது. ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம். அதிலும், அந்தத்...
Read moreபலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. பப்புவா நியூ கினியாவில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இதனால் பல இடங்களில்...
Read moreசீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகரான நெங்சங்கில் உள்ள நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பலத்த காற்று காரணமாக விமான நிலையத்தின்...
Read moreஆஸ்கர் விருதை திருடிவிட்டு, அதுகுறித்து முகநூல் வீடியோவில் பெருமையாக பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில்...
Read more2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப...
Read moreஅம்பாறை, நற்பிட்டிமுனைச் சந்தியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் சற்றுப் பதற்ற நிலைமை காணப்பட்டது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்ன. அங்குள்ள தமிழர் பிரதேசங்களில் சில இளைஞர்கள் கல்...
Read moreகண்டி, திகண, மடவல ஆகிய பிரதேசங்களில் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு, கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும்...
Read moreலாபத்துறை வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று திடீரெனத் தீ பற்றியுள்ளது. இந்த முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றவர் உயிர் தப்பியுள்ள போதும் அந்த முச்சக்கர...
Read moreஅண்மையில் அம்பாறை மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் இனங்களுக்கிடையிலான சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையிலும் சில வணக்கஸ்தலங்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள்; ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தும்...
Read more