Easy 24 News

சட்டத்தையும்,ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல் உடைப்பு என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும்...

Read more

கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுக்க மேலதிகமாக 2000 இராணுவத்தினர் தேவை

கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுக்க மேலதிகமாக 2000 இராணுவத்தினர் தேவையாகுமென பாதுகாப்புத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

Read more

ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ரவூப் ஹக்கீம் கோரிக்கை

அம்பாறை மற்றும் திகன சம்பவங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நஷ்ட ஈடு மற்றும் நிவாரணம் என்பவற்றை வழங்க நடவடிக்கை...

Read more

சட்டத்தை கையில் எடுக்க அரசாங்கம் அனுமதிக்க கூடாது ;எதிர்க்கட்சி தலைவர்

சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் யாருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

தேசத்துரோகிகளுக்கு இரையாகாமல் பொறுமையாக செயற்படுங்கள்- பிரதமர்

இனவாதத்தை தூண்டி நாட்டிற்குள் கலவரம் ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை குழப்பி அதிகாரத்திற்கு வர சிலர் முயல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும்...

Read more

கண்டியில் சகல அரச பாடசாலைகளும் இன்றும் மூடல்

கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் இன்றும் (07) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

Read more

திகன பிரதேசத்தில் மீண்டும் பதற்றநிலை

கண்டி மாவட்டத்தில் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் திகன பிரதேசத்தில் மீண்டும் பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அங்கு களத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு தரப்பினருடன் பேசி...

Read more

சிரியாவில் ரஷ்ய விமானம் விபத்து; 32 பேர் பலி

சிரியாவில் உள்ள ஹெமீமம் பகுதியில் ரஷ்ய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 26 பயணிகள் மற்றம் 6 ஊழியர்கள் உட்பட 32 பேர்...

Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் தலைவராக நியமனம்

ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் பாசு நியமிக்கப்பட்டுள்ளார். உலகில் தலைசிறந்த காவல்துறையான பிரட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசின்...

Read more

போர் தொடரும், சமாதானத்திற்கு இடமில்லை..!!

சிரியா அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் மேலும் போர் நடக்கும் என...

Read more
Page 1884 of 2227 1 1,883 1,884 1,885 2,227