திகனவில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றிய இளைஞன் ஒருவர், தீப்பற்றிய இடத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Read moreகாங்கேசன்துறை, துறை முகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவைகளை ஆரம்பித்து வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்டால் வடக்கு மாகாணத்தின் பொருளாதராத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். இவ்வாறு யாழ்.வணிகர்...
Read moreஅம்பாறை – திகன தெல்தெனிய சம்பவங்கள் தொடர்பில் சில சமூக இணையத்தளங்களில் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடிய பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் இதனை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும்...
Read moreகண்டி நிருவாக மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க...
Read moreதெல்தெனிய திகன பிரதேசத்தில் தற்பொழுதுவரை ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவம் தொடர்பில் நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான...
Read moreகண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இன்று (05) காலை முதல் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன்...
Read moreதிகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று காலை முதல் அசாதாரண செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுள் 24 பேர் தெல்தெனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது....
Read moreசம்பவத்திற்கு போவதும், அறிக்கை விடுவதும், வீராப்பு பேசுவதுமாக முஸ்லீம் தலமைகள் கோமாளிகளாக உள்ளனர் என்றும் . உங்களுக்கு முடியுமானால் உடனடியாக சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறும் ஐனாதிபதி,பிரதமர்...
Read moreகண்டியில் ஊடரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற போதிலும், அங்குள்ள முஸ்லிம்களிடையே அச்சநிலை நீடிக்கிறது. பட்டப்பகலில் இன்று திங்கட்கிழமை -05- முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தசிங்கள காடையர்கள் வன்முறையை பிரயோகித்திருந்த...
Read more