இலங்கையின் புதிய வரைபடத்தை எதிர்வரும் மே மாதம் வெளியிடுவதற்கு நில அளவைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. குறித்த வரைபடத்தைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் பீ.என்.பீ. உதயகந்த...
Read moreபிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபியின் 43 ஆவது பரம்பரையில் வந்தவர் என மீண்டும் வெளியாகியுள்ள தகவல்கள் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Read moreகல்வியின் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் நோக்காகக் கொண்டு நாடலவிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற Insight Institute of Management and Technology என்ற இலாப நோக்கமற்ற நிறுவணமானது...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது ஐக்கிய தேசிய...
Read moreபிரபல பாதாள உலக குழுத் தலைவன் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் ஆகியோரின் சகாக்கள் என அறியப்படும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து...
Read moreஎல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று வருடத்தில் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன வியாளேந்திரன் குற்றச்சாட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று வருடத்தில் 14 இந்து...
Read moreஅம்பாறை மாவட்டத்தில் இம்முறை 26ஆயிரம் ஏக்கருக்கு மாத்திரமே வேளாண்மை செய்ய அனுமதி- அரசஅதிபர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சிறுபோக வேளாண்மைச்செய்கைக்கு ஆக 26ஆயிரம்...
Read moreயாழ் மாவட்டத்தில் நல்லிணக்க அமைச்சின் முன்னெடுப்பில் 654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅவர்களை அமைச்சராகக் கொண்ட தேசிய...
Read moreகாட்டு யானையின் தாக்குதலில் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு முன்னால் முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டு நின்ற பெண் மீது யானை...
Read moreதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம்...
Read more