தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தலைவராக சட்டத்தரணி எச்.எம் அபேயரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பிரிவின்...
Read moreதமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரச மொழிக்...
Read moreவடமாகாண முதமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்களும் அமைச்சு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பில் போலியான விபர ங்களை சமர்பித்து சம்பளம் பெற்றுக் கொண்டுவிட்டு, பழைய நிரந்தர...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கும் தம்மோடு வந்து...
Read moreகண்டிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடாத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்காக வேண்டி அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டுவதற்கும்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின்...
Read moreதேசிய சூரா கவுன்ஸிலின் பிராந்திய மட்ட கருத்தரங்கு இன்று (08) கஹட்டோவிட்டா கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ மத்திய நிலையத்தில் நடைபெற்றது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்....
Read moreஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய பொறுப்பாளர்கள் எதிர்வரும் மே 01 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் உப செயலாளருமான அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்....
Read moreதற்பொழுது வரையில் 211 உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு முடிந்துள்ளது. பெரும்பான்மைப் பலம் கிடைக்காத உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன் வீட்டுத் தொகுதியும் அமைந்துள்ள “டிரம்ப் டவர்” 50 ஆவது தொடர் மாடியில் நேற்றிரவு (07) திடீரென தீ பரவியுள்ளதாகவும், இதில்...
Read more