நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சபைக்கு வராத ஸ்ரீ ல.சு.க.யின் 25 பேர் வாக்களித்திருந்தாலும் அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். தேர்தலின்...
Read moreபாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினுடைய பொறுப்பை ஆர். சம்பந்தன் உரிய முறையில் நிறைவேற்றாமையினால், அப்பதவியை கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீ லங்கா...
Read moreஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை...
Read moreஈரான் அரசாங்கத்துடன் இணைந்து மலையகத்தில் இலவச வெளிவாரி பட்டப்படிப்பை ஏற்படுத்துவதற்கான கற்கை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான கூட்டம் ஒன்று பதுளையில் இன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஈரான்...
Read moreசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கே.நலின் ருவன்ஜீவ கடந்த 6ஆம் திகதி...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 16 பேரும் தனது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகக் கூடாது எனவும், அவர்கள் அவ்வாறே அமைச்சரவையில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு...
Read moreசர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். ஐ.தே.க.யின் முழுமையான மறுசீரமைப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் இவ்வாறு பதவியை...
Read moreதாய் நாட்டுக்காக தமது கடமைகளை நிறைவேற்றும் படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில்...
Read moreநாட்டின் மின்சார தேவையை கருத்திற் கொண்டு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்வசப்படுத்தியுள்ளது. இன்று காலை நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அருணாச்சலம் வேழமாலிகிதன்...
Read more