யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் கேக் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய போதைப் (மாவா) பாக்கு விற்பனை நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது. சந்தேகநபர்கள் 6 பேர் கைது...
Read moreயாழ்ப்பாணம் கொடிகாகமம் மந்துவில் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளனர். இரவு 9.50 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மந்துவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில்...
Read moreஅமைச்சரவை மறுசீரமைப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதிலளித்தார். நேற்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில்...
Read moreவலி.வடக்கில் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்று தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடி...
Read moreகண்டிக் கலவரத்தின் போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின ரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ்...
Read moreசாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் தெற்கில் 6 கிலோகிராம் கேரளாக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி...
Read more40 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. ஈ.பி.டி.பி., சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா...
Read moreவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு இருவார கால ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தங்கியிருந்து ஆன்மிகப் பயணத்தை அவர் மேற் கொள்வார் என்று தெரியவருகின்றது. தமிழகத்தில்...
Read moreஎமது பக்கத்தில் நாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
Read moreஎதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினர் திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்தனர்....
Read more