முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு பாம்பு ஒன்று காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. இது அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது....
Read moreஇன்று முதல் இலங்கையில் புது வகையில் ஆபத்து விளைவிக்கும் இறால் இனம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை முதல் இலங்கையில் புது ஆபத்து அறிமுகம்! இலங்கையில் 6 வகையான...
Read moreஇலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கண்டியின் பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கைக்கு...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்காக பிரதமர் ரணிலுடன் எழுத்து மூலம் எந்த உடன்படிக்கையினையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
Read moreவவுனியா நகரசபை மைதானம் பயன்படுத்தமுடியாத நிலையில் காணப்படுவதாக விளையாட்டு வீரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: வவுனியா நகரசபை மைதானம் சேதமடையும் வகையில் களியாட்ட...
Read moreநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்றும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளுக்கு...
Read moreமூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து போர்க் கப்பல்கள் மூன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று கொழும்பை வந்தடைந்த இக்கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (07) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது....
Read moreநாட்டில் மரவள்ளி செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு இணையாக மரவள்ளி மா தயாரிக்கும் ஆலையொன்றை நிர்மாணிக்க சுவீடன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் குழு முன்வந்துள்ளது....
Read more