ஹோமாகம – கொடகம பகுதியில் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு...
Read moreமுல்லைத்தீவில் ஆசிரியரொருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். முல்லைத்தீவு...
Read moreகடலூர் துறைமுகப் பகுதியை நோக்கி பிரம்மாண்டமான கப்பல் ஒன்று வந்ததையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். நேற்று காலை வந்த இந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து நீண்ட தூரத்தில் நின்றது. கடலூர்-நாகப்பட்டிணம்...
Read moreமக்கள் நீதி மய்யத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் சுதாகரின் மகனுக்கு கமல்வாசன் என்று பெயர் சூட்டினார் கமலஹாசன். அந்த குழந்தைக்கு ஒரு பவுன் செயின் அணிவித்ததோடு, சுதாகரின்...
Read moreசேலத்தில் நில மோசடி புகாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரை ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். சேலம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது மனைவி சவிதா(60)....
Read moreமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் இன்று மாலை திடீரென முடக்கப்பட்டது. அதில் சீன எழுத்துகள் காணப்பட்டதால், சீனாவைச் சேர்ந்த ‘ஹேக்கர்கள்’ ஈடுப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது....
Read moreஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 54வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். செயின்ட்மேரீஸ் மகளிர் கல்லூரியும், ஹோலிகிராஸ் மனையியல் கல்லூரி மாணவிகள்...
Read moreமலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மாற்றி விட்டதாக மலேசிய பிரதமர்...
Read moreஉச்சநீதிமன்றம் சொன்ன 177.25 டி.எம்.சி என்பதை நாம் ஏற்க முடியாது. கர்நாடகா சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதற்கு முன்பாக நமக்கு வந்து கொண்டிருந்த 378 டி.எம்.சி யே...
Read more12 வதேயான பாடசாலை மாணவன் ஒருவன் வர்த்தக நிலையங்களின் கூரைகளை பிரித்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் மாணவரே இவ்வாறு கொள்ளைச்...
Read more