சிங்காரா எனப்படும் அரிய வகை மான்களை வேட்டையாடியதாகத தொடரப்பட்ட வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில், மிக முக்கிய விஷயமாக அமைந்தது எது தெரியுமா?...
Read moreபோரின் போது சொத்துக்களை இழந்த ஒரு தொகுதி மக்களுக்கு இழப்பீடு முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த கால போரின் போது சொத்துக்களை இழந்த ஒரு...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்...
Read moreபுத்தாண்டை முன்னிட்டு இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது. இலங்கை கடற்படையினரால் கடந்த சில மாதங்களாக கைது...
Read moreசவுதி அரேபியாவுக்கும் இஸ்ரவேலுக்கும் ஒரு பொது எதிரி காணப்படுவதாகவும், பலஸ்தீன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள கருத்து முரண்பாடே அந்த எதிரியாகும் எனவும் சவுதியின் முடிக்குரிய இளவரசர்...
Read moreசிரியாவின் சமாதானத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி, துருக்கி ஜனாதிபதி ரஷிப் தையிப் எர்துகான் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் ஆகியோர்...
Read moreதிரைப்பட இயக்குநரும்,ஈழப்போராட்டத்தின் தீவிர ஆதரவாளருமான சீமான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உண்மையானவையென ஈழத்தின் இறுதி யுத்தம் வரை பங்கெடுத்த...
Read moreஜனாதிபதி என்ற வகையில் தான் நாட்டுக்கு வகைகூற வேண்டும் என்றும் அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கான கடப்பாட்டுடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதன்போது...
Read moreசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39...
Read moreஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள்...
Read more