தாய்லாந்து குகைக்குள் சிக்குண்டவர்களில் 4 சிறுவர்கள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 சிறுவர்களையும் அவர்களது பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. குகையிலுள்ள வௌ்ள நீரின்...
Read moreகொழும்பு செட்டியார்தெருவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார். இன்று காலை 7.45 அளவில்...
Read moreபிரபல பாடகி பிரியானி ஜயசிங்க பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த...
Read moreசவுதி அரேபியாவின் ரியாத் நகரின் வட பகுதி, காஸிம் பிராந்தியத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உட்பட 4...
Read moreசர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது. உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறான நகரத்தை உருவாக்குதல் என்பதே இந்த...
Read moreகொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்ட வீதியில் நேற்றிரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என அறிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா அடுத்த வாரம் லண்டன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது தனிப்பட்ட...
Read more2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பல்வேறு அழுத்தங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய குழுவின் சிபார்சுகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள்...
Read moreதோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இம்முறை ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தரப்பினர் தெளிவாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களை இணைத்து வீதியில் இறங்கி போராடுவேன் என...
Read moreஇவ்வருடத்தின் கடந்த 6 மாத காலப் பகுதிக்குள் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1164647 பேராக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....
Read more